Wednesday, October 9, 2019

முதல் கவிதை

ஆயிரம் ஆயிரமாக 
உறவுகள் இருந்தாலும் 
இந்த பூமியில் நம்மை 
அறிமுகப் படுத்திய 
தாய் தந்தையே 
எனது முதல் கவிதை.....! 

1 comment:

அன்பு

அருகினில் இருக்கும் போது உணரமுடியாது..... பிரிவினில் இருக்கும் போது தாங்கமுடியாது.....