Wednesday, October 9, 2019

அன்பு

அருகினில் இருக்கும் போது உணரமுடியாது.....

பிரிவினில் இருக்கும் போது தாங்கமுடியாது.....

மழை


வான் மகளுக்கோ 
ஓராசை 
பூமித்தாயை மனதார 
குளிர்விக்க 

வான வேடிக்கையுடன் 
பாதம் தொட்டாள் 
மண்ணும் மகிழ்ந்து 
மனமும் குளிர்ந்தது ......!

முதல் கவிதை

ஆயிரம் ஆயிரமாக 
உறவுகள் இருந்தாலும் 
இந்த பூமியில் நம்மை 
அறிமுகப் படுத்திய 
தாய் தந்தையே 
எனது முதல் கவிதை.....! 

அன்பு

அருகினில் இருக்கும் போது உணரமுடியாது..... பிரிவினில் இருக்கும் போது தாங்கமுடியாது.....